Publisher: சீர்மை நூல்வெளி
இந்துக்களின் ஆணையை ஏற்று, அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; அடிமைகளாகவே இருக்க விரும்புவோரும் சரி; இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழவிரும்புவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.
- அண்ணல் அம்பேத்கர்
அம்பேத்கரின் இந்தப் பேருரை மிகக்..
₹76 ₹80
Publisher: சீர்மை நூல்வெளி
இன்று பாடநூல்களில் ஜான்சி ராணி, மங்கள் பாண்டே, லோக்மானிய திலக், லாலா லஜ்பதி ராய் குறித்தெல்லாம் படிக்கும் நமது மாணவர்கள் விடுதலை வேள்விக்கான சிந்தனைகளைத் தூண்டிய ஷாஹ் வலீயுல்லாஹ், ஷாஹ் அப்துல் அஸீஸ் முதலியோர் குறித்தோ, துணிச்சலாக வெள்ளைக்காரர்களை எதிர்த்து களத்தில் நின்ற மௌலானா காசிம் நானூத்தவீ, மௌல..
₹95 ₹100
Publisher: சீர்மை நூல்வெளி
ஃபலஸ்தீன உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் உழைத்த, அதற்காகவே கார் வெடிகுண்டுத் தாக்குதலில் இஸ்ரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்ட கஸ்ஸான் கனஃபானீ இஸ்ரேலில் தீவிரவாதியாகவும், ஃபலஸ்தீனத்தில் மாபெரும் இலக்கிய ஆளுமையாகவும் போராளியாகவும் போற்றப்படுகிறார். அவர் உருவாக்கிய ‘எதிர்ப்பு இலக்கியம்’, அவருக்குப் பிறக..
₹143 ₹150
Publisher: சீர்மை நூல்வெளி
அவனது கதை அவனுக்குத் தெரியும். வாழ்வு என்ற வார்த்தையின் கோணத்திலிருந்து அவன் வாழ்ந்ததும் அனுபவித்ததும் அவனுக்குத் தெரியும். ஆனால் அறபிகளாகவும் முஸ்லிம்களாகவும் உள்ள அவனுடைய உறவினர்கள் பற்றிய பெருங்கதையின் விரிவான விவரங்கள் தெரியாது. அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பூமியின் மீது மனிதர்கள் க..
₹162 ₹170
Publisher: சீர்மை நூல்வெளி
ஜேஎன்யூ பல்கலையின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கின்றன. அவ்வளவு ‘அபாயகரமாக’ அவர் பேசியது என்ன?
பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரல..
₹143 ₹150
Publisher: சீர்மை நூல்வெளி
"காதல் என்பது அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும் மூலத்தின் எதார்த்தம்" என்கிறார் மிஸ்பாஹ். காதலுக்கான தத்துவார்த்த, எதார்த்த, ஆத்மார்த்த உணர்வுகள் வாழ்வின் இரவு நெடுக இசைத்ததை பிரபஞ்ச வெளியில் நாணலின் வெள்ளித் தந்திகள் மஞ்சள் வெயிலோடு அசைவது போன்ற மென்மையான வார்த்தைகளால் மிதக்க விட்டிருக..
₹67 ₹70
Publisher: சீர்மை நூல்வெளி
குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் அடியாகத் தோன்றி விரிவானதொரு ஆத்மீகக் கோட்பாடாக வளர்ச்சியடைந்த ஸூஃபித்துவத்தின் வரலாற்றில் நம்மால் பல முக்கியக் கட்டங்களையும் படித்தரங்களையும் காண முடிகிறது. கால வளர்ச்சியில் இஸ்லாமியச் சட்டக்கலையான ஃபிக்ஹு போன்றே ஸூஃபித்துவமும் தனக்கேயுரிய கலைச்சொற்களைக் கொண்ட தனியொரு கலை..
₹124 ₹130
Publisher: சீர்மை நூல்வெளி
ஹவாஸின் என்பது மக்காவில் குறைஷிகளுக்கு அடுத்ததாக பெரும் பலம் பெற்றிருந்த கோத்திரம். முஸ்லிம்களால் மக்கா வெற்றி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து குறைஷிகள் இறைத்தூதருக்குப் பணிந்துவிட்ட நிலையில், ஹவாஸின்கள் தன்னிகரற்றவர்களாக மாறினர்.
மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழையத் தொடங்கியிருந்த அவ்வேளையில், எத..
₹86 ₹90
Publisher: சீர்மை நூல்வெளி
கர்நாடகாவில் ஹிஜாப் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் யாசிர் காழி, சர்வதேச அளவில் ஹிஜாபுக்குத் தடை விதிக்கப்படுவதன் பின்னுள்ள அரசியல், அதன் வரலாற்றுப் பின்புலம், ஆடை ஒழுங்கின் அவசியம், ஹிஜாப் பற்றிய இஸ்லாமியச் சட்டவியல் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்த..
₹48 ₹50